அரசாங்கத் தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட நேற்றைய அறிக்கையின் பிரகாரம் ஐவர் மரணமடைந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் கொழும்பு-15ஐ சேர்ந்தவர், ஏனைய நால்வரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர் என, அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட நேற்றைய அறிக்கையின் பிரகாரம் ஐவர் மரணமடைந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் கொழும்பு-15ஐ சேர்ந்தவர், ஏனைய நால்வரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர் என, அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.