கொரோனா மரணங்கள் நான்கு கொழும்புக்கு வெளியே பதிவாகின

174 0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்​தோரின் எண்ணிக்கை நேற்றுடன் 156ஆக அதிகரித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட நேற்றைய அறிக்கையின் பிரகாரம் ஐவர் மரணமடைந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் கொழும்பு-15ஐ சேர்ந்தவர், ஏனைய நால்வரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர் என, அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.