கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மேலும் 02 பேர் உயிரிழந் துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந் துள்ளது.
01. சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பால் சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது 2020 நவம்பர் மாதம் 30 ஆம் திகதி உயிரிழந் துள்ளார்.
02. கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான ஆண் ஒருவர் கொரோனா தொற்று மற்றும் நிமோனியா காரணமாக 2020 நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார்.
அதன் படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ள தாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரி வித்துள்ளது.

