புரவி சூறாவளி இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் இன்னும் சில மணித்தியாலங்களில் கரை கடக்கவுள்ளது.
இந்நிலையில், புரெவி சூறாவளி தற்போது, திருகோணமலையிலிருந்து கிழக்காக 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புரவி சூறாவளி இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் இன்னும் சில மணித்தியாலங்களில் கரை கடக்கவுள்ளது.
இந்நிலையில், புரெவி சூறாவளி தற்போது, திருகோணமலையிலிருந்து கிழக்காக 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.