திருகோணமலைக்கு அருகில் நிலைகொண்டுள்ளது புரவி- ஆய்வு மையம் அறிவிப்பு!

284 0

புரவி சூறாவளி இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் இன்னும் சில மணித்தியாலங்களில் கரை கடக்கவுள்ளது.

இந்நிலையில், புரெவி சூறாவளி தற்போது, திருகோணமலையிலிருந்து கிழக்காக 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.