சுகாதார அமைச்சர் பவித்ரா கடலில் குதித்துவிடுவாரோ என்ற அச்சத்தால் திமிங்கலங்களும் கரைக்கு வருகின்றன என, சஜித் அணியின் எம்.பியான நளின் பண்டார கிண்டல் செய்துள்ளார்.
கொழும்பில், இன்று (05) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாணந்துரை கரையில், திமிங்கில குடும்பமொன்று கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.