சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 81ஆக அதிகரித்துள்ளது.
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 81ஆக அதிகரித்துள்ளது.