சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

332 0

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 81ஆக அதிகரித்துள்ளது.