பொது தேர்தல் 2020 – திருகோணமலை மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!

232 0
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திருகோணமலை மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் மற்றும் ஆசன விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 86,394 வாக்குகள் – 5 ஆசனங்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 68,681 வாக்குகள் – 1 ஆசனம்

இலங்கை தமிழரசு கட்சி – 39,570 வாக்குகள் – 1 ஆசனம்