சிறிலங்காவில் ETI. நிறுவன பணிப்பாளர்கள் நான்கு பேரைக் கைது செய்யுமாறு பிடியாணை

247 0

சிறிலங்காவில் ETI நிறுவன பணிப்பாளர்கள் நான்கு பேரைக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜராகாததற்காக அந்நிறுவனத்தின் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோரை கைது செய்யவே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.