நாடளாவிய ரீதியில் இன்று (03) இரவு 10.00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05)நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்குமென, ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்வரும் 6 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவுள்ளது.

