10ஆவது நாளாக விசாரணை ஆரம்பம்

229 0
ஜுன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படுவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் 9ஆவது நாளாக கடந்த வெள்ளிக்கிழமை (29)இடம்பெற்றது.

இதனையடுத்து, மேலதிக விசாரணைகள் இன்று (01) வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.