ச.தொ.ச வீடுகளுக்கு பொருள் விநியோகம்

262 0

ஊடரங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதையடுத்து, அத்தியாவசிய பொருள்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் செயற்பாட்டை ச.தொ.ச நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இதற்கமைய, அளுத்கமை பகுதியிலுள்ள ச.தொ.ச கிளையில் பணியாற்றும் இளைஞர் யுவதிகள் இணைந்து, இன்று (30) அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய பொதிகளை மக்களுக்கு விநியோகித்தனர்.

500,1,000, 2,000 ரூபாய் பெறுமதியான பொதிகளில் அத்தியாவசிய பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.