113 யாத்ரீகர்கள் அனுராதபுரம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில்

310 0

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட 113 யாத்ரீகர்களும் அனுராதபுரம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.