பொது நிர்வாக அமைச்சின் அதிரடி அறிவிப்பு

232 0

அரசாங்க சேவையில் 180 நாட்களை பூர்த்தி செய்த அதிகாரிகளை நிரந்தர பணியில் அமர்த்தவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்ட காரியாலய உதவியாளர்கள் மற்றும் சாரதிகள் நிரந்தர பணியில் அமர்த்தப்படவுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.