உரப்பை ஒன்றில் இடப்பட்டு கால்வாய் ஒன்றுக்குள் போடப்பட்டிருந்த நிலையில் இந்த ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த ஆயுதங்கள் தொடர்பில் மன்னப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் இன்று (10) அறிக்கை சமர்ப்பித்த பின்னர் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.