நாயாறு ஏரியில் மூழ்கி தந்தை பலி :மகனை காணவில்லை

185 0

முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தில் உள்ள ஏரியொன்றில்  மூழ்கி 55 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளா​ர்.

குறித்த நபருடைய 16 வயதான மகனும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீரில் அடித்துச் செல்லப்பட்ட மகனை தேடும் நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது