முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தில் உள்ள ஏரியொன்றில் மூழ்கி 55 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருடைய 16 வயதான மகனும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீரில் அடித்துச் செல்லப்பட்ட மகனை தேடும் நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது