கடந்த நவம்பர் மாதத்தில் ஈரானில் அரசுக்கு எதிரான கடும் போராட்டங்கள் மூண்டன, இதில் பவ்யா பாக்தியரி என்பவர் 40 நாட்களுக்கு முன்னதாக கொல்லப்பட்டார். இவருக்கு வயது 26.
ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த இவருக்கு குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்த விரும்பினர். ஒரு சிறு துக்க நிகழ்ச்சிதான் அதற்காக பாக்தியரியின் பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் ஈரானில் கைது செய்யப்பட்டனர்.

