நாளை 24  மணித்தியாலம் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

குறித்த நீர்வெட்டு நாளை செவ்வாய்கிழமை காலை  8 மணிமுதல் வரை  அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை,பேலியகொட,வத்தளை,கட்டுநாயக்க,சீதுவ,ஜா எல ஆகிய  நகர சபை பகுதிகளிலும், பியகம,மகர,தொம்பே,களனி,கம்பஹா பிரதேச சபைக்குட்ட பகுதிகளிலும்  நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.