கட்சியினுள் எவ்வித பிரச்சினையும் இல்லை-காவிந்த

177 0
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை தொடர்பில் கட்சியின் செயற்குழு மற்றும் தற்போதைய தலைவரிடம் கலந்துரையாடி தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் பாராளுமன்ற காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

நீர்க்கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியினுள் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும், ஐக்கிய தேசிய கட்சி ஊடகங்களுக்கு முன்னிலையில் திர்மானங்களை மேற்கொள்வதில்லை எனவும் தெரிவித்தார்.