மரண தண்டனைக்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு!

205 0

இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் 2020 மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டுள்ளது.