நாடளாவிய ரீதியில் உள்ள அரச உதவி பெறும், தனியார் பாடசாலைகளின் 2020 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் தேசிய வைபவமும், வகுப்புக்களை ஆரம்பித்தல் தொடர்பான நிகழ்வு, 2020 ஜனவரி மாதம் 16 ஆம் திகதி நடைபெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. புதிய மாணவர்களை அனுமதிக்கும் சந்தர்ப்பத்தில், இரண்டாம் வகுப்பு மாணவர்களைக் கொண்டு முதலாம் தர மாணவர்களை வரவேற்குமாறும், மாணவர்களது அனுமதி இடம்பெறும் ஜனவரி 16 ஆம் திகதிக்கு முன்னர் புதிய முதலாம் தர மாணவர்களை அறிமுகமாக்கும் நிகழ்வுகளை நடத்தி முடிக்குமாறும் கல்வியமைச்சு அதிபர்களைக் கேட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025 -
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

