எதிர்கட்சித் தலைவர் விவகாரம் விரைவில் தீர்மானிக்கப்படும் – அகில

192 0

எதிர்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பில் கட்சிக்குள் பேச்சுவார்த்தை விரைவில் தீர்மானிக்கப்படும். அதேபோன்று எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு மேலும் வலுவாக எவ்வாறு முகங்கொடுப்பது என்பது குறித்தும் ஆராந்து வருகின்றோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.