பிரித்­தா­னிய தூது­வ­ருடன் சுமந்­திரன் சந்­தித்­துப்­பேச்சு

198 0

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குப் பின்னர் தமிழர் தரப்பு அர­சியல் நிலை­மைகள் மற்றும் எதிர்­கால செயற்­பா­டுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­தி­ர­னிடம்  இலங்­கைக்­கான பிரித்­தா­னியத் தூதுவர் சரா ஹூல்ரன்  கேட்­ட­றிந்­துள்ளார்.

சில தினங்­க­ளுக்­கு­ முன்னர் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுமந்­தி­ரனை பிரித்­தா­னியத் தூதுவர் சந்­தித்து பேசினார்.

தூத­ர­கத்தில் நடை­பெற்ற இந்த சந்­திப்பில் தேர்­தலின் பின்­ன­ரான அர­சியல் நிலை­வ­ரங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. தமிழ் மக்­களின் நிலைப்­பாடு தொடர்­பிலும் கூட்­ட­மைப்பின் செயற்­பா­டுகள் குறித்தும் சுமந்திரன் இந்த சந்திப்பின்போது விளக்கமளித்துள்ளார்.