கோத்தாவின் வருகையை எதிர்த்து போராட அழைப்பு விடுக்கும் மே17 இயக்கம்

202 0

ஶ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 17 இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது.
“இலங்கை அதிபர் ‘கோத்தபய ராஜபக்சே’வின் இந்திய வருகையையும், இந்திய-இலங்கை அரசுகளின் தமிழீழ விரோத அரசியல் நிலைப்பாடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம். 28/11/19 வியாழன் மாலை 4 மணிக்கு வள்ளுவர் கோட்டம். சென்னை. தமிழின உணர்வாளர்களே! இனப்படுகொலையாளனை விரட்ட, ஒன்றிணைவோம்.”

-மே 17 இயக்கம்.