மாவீ­ரர் வாரம் இன்று ஆரம்­பம்

437 0

தமி­ழர்­க­ளின் உரி­மைக்­காக தமி­ழீழ இலட்­சி­யத்­துக்­கா­கப் போராடி வீரச்­சா­வ­டைந்த வீர­ம­ற­வர்­களை நினை­வு­கூ­ரும் மாவீ­ரர் நினை­வேந்­தல் வார நிகழ்­வு­கள், தமி­ழர் தாய­க­மான வடக்கு, கிழக்­கி­லும், தமி­ழர்­கள் வாழும் புலம்­பெ­யர் தேசங்­க­ளி­லும் உணர்­வெ­ழுச்­சி­யு­டன் இன்று ஆரம்­ப­மா­கின்­றன.

யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, வவு­னியா, மன்­னார் ஆகிய வடக்­கி­லுள்ள 5 மாவட்­டங்­க­ளி­லும் மற்­றும் திரு­கோ­ண­ மலை, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை ஆகிய கிழக்­கி­லுள்ள 3 மாவட்­டங்­க­ளி­லும் மாவீ­ரர் நினை­வேந்­தல் வாரம் இம்­முறை உணர்­வெ­ழுச்­சி­யு­டன் இன்று ஆரம்­ப­மா­கின்­றது.

இதற்­காக வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் அமைந்­துள்ள மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­கள் பொது­மக்­க­ளால் துப்­பு­ரவு செய்­யப்­பட்­டடு வரு­கின்­றன.