ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு 2020 இல் விசாரணைக்கு

253 0

பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 3 பேரின் வழக்கு விசாரணையை எதிர்வரும்  2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபலசேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட 3 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.