போதைப்பொருடன் கைதான பிரேசில் பிரஜைக்கு ஆயுள் தண்டனை!

248 0

இலங்கைக்குள் கொக்கெய்ன் போதைப்பொருளை கொண்டுவர முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட பிரேசில் நாட்டுப் பிரஜைக்கு நீர்கொழும்பு உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

குறித்த நபர் கடந்த பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி 690 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருடன் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது