வேட்பு மனுவில் கைச்சாத்திட்டார் கோத்தாபய

218 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ மிரிஹான பகுதியில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் வைத்து வேட்பு மனுவில் கைச்சாத்திட்டுள்ளார்.கோத்­தா­பய ராஜ­பக்­ஷவை இலங்கை பிர­ஜை­யாக ஏற்றுக் கொள்­வதை தடுத்து உத்­த­ர­வொன்றைப் பிறப்­பிக்­கு­மாறு கோரி,  மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்யப்பட்ட ‘செட்­டி­யோ­ராரி’ எழுத்­தானை  மனு உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளதையடுத்து அவருக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தடைகள் நீங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.