சமல் ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தினார்

357 0

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு சார்பில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு என்ற பெயரில் கட்டுப்பணத்தை சமல் ராஜபக்ஷ செலுத்தியுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் இலங்கைப் பிரஜாவுரிமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று மாலை வெளிவரவுள்ள நிலையிலேயே சமல் ராஜபக்ஷ இவ்வாறு கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளார்.