தீர்மானமிக்க சந்திப்பில் நாளை மைத்திரி – பசில்

231 0

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான தீர்மானமிக்க சந்திப்பு நாளை இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான பரந்துப்பட்ட கூட்டணியை அமைப்பதா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் இறுதி சந்திப்பாக இது காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.