ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்

246 0

ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்தாலும் இன்றும் 11 புகையிரதங்கள் சேவையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.