சிகை அலங்கார நிலைய முகாமையாளர் கொலை

226 0

கொழும்பு, ஸ்லேவ் ஐலண்ட் பகுதியில் சிகை அலங்கார நிலையமொன்றில் முகாமையாளர் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் ஐவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாகவும், அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.