வேலையில்லா பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்திற்கு கண்ணீர்ப்புகை பிரயோகம்

274 0

வேலையில்லா பட்டதாரிகள் கொழும்பு லோட்டஸ் சுற்று வட்டத்தில் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.