HNDA, மற்றும் வெளிவாரி பட்டதாரிகள் பட்டதாரி பயிலுனர் நியமனத்தினுள் புறக்கணிக்கபட்டமையை கண்டித்தும்,பாக பிரிப்பினையை கைவிட்டு அனைத்து பட்டதாரிகளுக்கும் இவ் ஓருடத்துள் நியமனம் வழங்க வலியுறுத்தியும் மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமல் தலமையிலான முற்போக்கு தமிழர் அமைப்பு போன்றவற்றின் ஒழுங்குபடுத்தலில் (27.07.2019) காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

அத்தோடு இன்றயதினம் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சில் 29.07.2019 அன்று இப் பிரச்சனை சம்பந்தமாக மகஜர் ஒன்றும் கையளிப்பதற்காக பட்டதாரிகளது கையெழுத்தும் பெறப்பட்டுள் மை குறிப்பிடத்தக்து.


