சாவகச்சேரி நகரசபைக்கு எதிராக வியாபாரிகள் போராட்டம்

244 0

யாழ்ப்பாணம் – சாவகச்சேரிச் சந்தை வியாபாரிகள் இன்று காலை முதல் கடைகளை அடைத்து நகரசபைக்கு எதிராகப்  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.நகரசபை தனியாருக்கு வழங்கியுள்ள சந்தை குத்தகையை மீளப்பெறப்படவேண்டும்.” “அறவிடப்படும் வரி குறைக்கப்படவேண்டும்.” ”மலசல கூட வசதிகள் சுகாதாரமான முறையில் செய்துதரப்படவேண்டும்”  ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நகரசபை தனியாருக்கு வழங்கியுள்ள சந்தை குத்தகையை மீளப்பெறப்படவேண்டும்.” “அறவிடப்படும் வரி குறைக்கப்படவேண்டும்.” ”மலசல கூட வசதிகள் சுகாதாரமான முறையில் செய்துதரப்படவேண்டும்”  ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.கடையடைப்பு காரணமாக விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.