இந்திய பிரதமருக்கு கடும் கண்டனம்

271 0

modiccஇந்திய பிரதமர் நரேந்திர மோடி, இராவணன் தொடர்பில் கூறிய கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக இராவணன் சக்தி தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, இந்திய பிரதமர் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளது.

தீவிரவாதத்திற்கு எதிராக உலகில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது போர், இராணவன் மன்னருக்கு எதிராக இளவரசர் இராமர் மேற்கொண்ட போர் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.