நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் கைது

344 0

நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் மொகமட் அன்சார் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து வாள் ஒன்றும் கைத்தொலைபேசிக்கான பட்டகிள் 37உம் கைப்பற்றப்பட்டுள்ளன.