சற்று முன்னர் குண்டு துளைக்காத ஆடைகளுடன் ஒருவர் கைது

253 0

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலைகுண்டு தாக்குதல்களால் நாடே அமைதியிழந்து காணப்படுகின்றது.

அதனைதொடர்ந்து பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கைதுகள் இடம்பெற்றுவருகின்றன. இதுவரையில் 60 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குருநாகல் – கேகாலை பஸ்ஸில் பயங்கரவாதி ஒருவர் சிறிது நேரத்திற்கு முன்னர் குண்டு துளைக்காத ஆடைகளுடன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

மேலும் அவரிடம் வெடிகுண்டு தாக்குதல் குறித்து திவீர விசாரணையில் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளனர்.