ஹெரோயினுடன் சந்தேநபர் கைது

266 0

கல்கிச்சை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்மலானை பிரதேசத்தில் 2.27 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். 

ரத்மலானை , வெடிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய  நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர் இன்று வெள்ளிக்கிழமை கல்கிச்சை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இந்நிலையில், கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.