காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

210 0

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்ற தபுத்தேகம பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 

குறித்த பகுதியில் காட்டு வழி பாதையின் நீர்தேக்கத்துக்கருகில் சென்ற நபரொருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக தபுத்தேகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தலாவ பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.