2019 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் தற்போது நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பதற்கான உரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு செல்ல முடிந்த போதும், கடந்தாண்டு நவம்பர் மாதம் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக இலங்கைக்கு கிடைக்கவிருந்த பல கடன் திட்டங்கள் இல்லாமல் போயிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.