எருபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

252 0

ஹெரணை, பொகுனுவட்ட பிரதேசத்தில் உள்ள எருபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

முகமூடி அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

இதன்போது கொள்ளையர்கள் வானை நோக்கு துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு 95,500 ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் ஹொரணை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.