காலியில் 14 சீனப் பிரஜைகள் கைது

404 0

காலி – தடெல்ல பகுதியில் வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த 14 சீனப் பிரஜைகள் 14 பேர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவைச் சேர்ந்த 22 வயது மற்றும்  56 வயதிற்கு இடைப்பட்ட சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.