துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் வைத்தியசாலையில் அனுமதி

237 0

ஹிக்கடுவ – உடமுல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபரொருவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தம்வசம் வைத்திருந்த துப்பாக்கியொன்றே இவ்வாறு தவறுதலாக வெடித்ததாக அவர் பொலிஸாரின் விசார​ணைகளின் போது தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த நபர் மீது முன்னரே சில குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளதென்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a comment