உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கு 07ம் திகதி விசாரணைக்கு

3381 0

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 07ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது. 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

அன்றைய தினம் வழக்கு சம்பந்தமாக வாய்மொழி விரிவுரையை சமர்பிப்பதாக உடுவே தம்மாலோக சார்பான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

Leave a comment