பாராளுமன்ற சுற்று வட்டத்திற்கு அருகில் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்று வருகின்றது.

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் விதத்தில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.