மொனராகலை – பட்டுகம்மன பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளை, தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர்கள் மூவர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடமிருந்து 240 கிராம் அளவிலான ஹெரோய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் 26 மற்றும் 30 வயதுடைய பட்டுகம்மன பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.