அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு

446 0

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை எதிர்வரும் நவம்பர் மாதம்  10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இருவரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றில் உத்தர பிறப்பித்துள்ளார்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி விநியோக மோசடி தொடர்பிலேயே இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment