நாமல் குமார  குற்றவியல் விசாரணைப் பிரிவில்..

287 0

ஊழல் எதிர்ப்பு முன்னணியின் செயற்பாட்டுப் பணிப்பாளர் நாமல் குமார  குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்ய மேற்கொண்ட சதித்திட்டம் ஒன்று தொடர்பில் அவர் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment