கோத்தா விசேட நீதிமன்றில் ஆஜர்!

333 0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முவர் அடங்கிய விசேட நீதிமன்றில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார்.

 

கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை இன்று ஆஜராகுமாறு கடந்த 27 ஆம் திகதி நீதிமன்றம் அழைப்பாணை விடுத்தது.

இதன் பிரகாரமே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று மன்றில் ஆஜராகியுள்ளார்.

டி.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணப் பணிகளின் போது அரச பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்லேயே அவர் இன்று நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

Leave a comment