பதவியைப் பெற்றுத் தந்தவரை எதிர்ப்பது மனிதநேயமற்ற செயல்- துமிந்த

199 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொண்டு அதன் தலைவர் ஜனாதிபதிக்கும் கட்சிக்கும் எதிராக செயற்படுவது மனிதத் தன்மைக்கு முரணான ஒன்றாகும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரிலுள்ள டிலான் பேரேராவின் அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அமைச்சரிடம் வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.

Leave a comment