மேல்மாகாண சபை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

5980 0

மேல்மாகாண சபை தலைவர் சுனில் விஜேரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை மேல்மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலரால் இன்று காலை மேல்மாகாண சபை செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Leave a comment